எதிர்ப்பு
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR5zGfRzFjXwjYKDtJo0jWxBsaWNH1FcZ4MDlgc7_HHKug5D-BP3koBKF2woRovo2xxyh0wM7nlwwq2upqVRL40M2DBQ3SVrEnMmUS29TseMYYKajmBzXzHM6D-eHsGx4yRXuOSXXwiTQ/s320/IMG_20210626_184821.jpg)
நோய் ஏற்படுவது நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால்.. நோய்க் கிருமிகள் எளிதாய் உடலுக்குள் செல்வதால்.. சமச்சீர் உணவு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. நோயில்லா ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.. ஃஃஃஃஃஃ நம் எண்ணங்களை எதிர்க்கும் மனிதர்களிடம் உறவாடுவதை விட்டு, நமக்காக வாழ ஆசைப்படும் மனிதர்களுடன் இணைந்து வாழ்வதே சுகம்! ஃஃஃஃஃ நான் எது கேட்டாலும் மறுத்து சொல்லாமல்... என்ன சொன்னாலும் எதிர்ப்பு காட்டாமல்... 'உன் ஆசைதானடி என் ஆசையும்' என்று சொல்லி நொடியில் நிறைவேற்றும் என் அன்பரே! நீங்கள் கேட்டதையும் எதிர்ப்பின்றி நான் கொடுத்து விட்டேன்!!