மகிழ்ச்சி



நம் உழைப்பும் நல்ல சொற்களும் நமக்கு மட்டுமன்றி அடுத்தவருக்கும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும்!

******


நேற்று நடந்ததை நம்மால் மாற்ற முடியாது..

நாளை நடக்கப் போவதும் நமக்கு தெரியாது..

இன்றைய பொழுது நம் கைகளில் உள்ளது..

ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வோம்!

அடுத்தவரையும் மகிழ்விப்போம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

அப்பா உங்களுக்காக...