மனமே நீ யார்?



மனம் கடலைப் போலே ஆழமானது..

மனம் விளக்கைப் போலே ஒளிதருவது..

மனம் குரங்கைப் போலே அங்குமிங்கும் தாவுவது..

மனதில் நல்லெண்ணங்கள் இருந்தால் கோவில்..

மனமே நம்மை ஆட்டிப் படைக்கிறது..

மனமே நம் வாழ்க்கைக்கு ஆதாரம்..

மனதின் ஆற்றல் வலியது.மனம் போன வழி செல்லாமல் அறிவின் வழி நடந்தால் அல்லலின்றி இனிய வாழ்வு வாழலாம்!

மனதை அடக்கி ஆள்பவனே மாமனிதன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)