கற்பனை..


கவிதை எழுத 

காதலும் வேண்டாம்...!

கல்யாணமும் 

தைவையில்லை...!

கற்பனை மட்டும் 

இருந்தாலே போதும்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)