முடிவு
நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்பதை பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகளால்தான் அறிய முடியும்.
*****"
ஒரு செயலை எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்பதை நாம் முடிவு செய்கிறோம்!
அதன் சரியான முடிவை இறைவனே
செயல்படுத்து
கிறான்!
*******
சரியான முடிவு தைரியம் தரும்..
தவறான முடிவு படிப்பினை தரும்..
******
கருத்துகள்
கருத்துரையிடுக