திருமணம்




இரு வேறுபட்ட குணங்களை உடைய இருவர் இதயங்கள்

அன்பு காதல் பாசம் நேசம்

இவற்றால் இணைந்து வாழும்

திருமண வாழ்க்கை என்றும்

குதூகலத்துடன்  நீடிக்கும்!

********

சாதியும் சாதகமும் பார்த்து

வேலையும் சம்பளமும் பார்த்து

வீடும் வசதியும் பார்த்து

பணமும் பவுனும் பார்த்து

சொத்தும் சொகுசும் பார்த்து

அழகும் அந்தஸ்தும்  பார்த்து

செய்யும் திருமணம் இறைவன் போட்ட முடிச்சாம்! வேடிக்கைதான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)