பொக்கிஷம்
இவ்வுலகில் எத்தனையோ
துன்பங்கள் கோபங்கள்
மனவருத்தங்கள் இருந்தாலும்..
நம் மேல் அன்பு செலுத்துபவர்களும்...
நம்மை உயிராக நேசிப்பவர்களும்...
நமக்கு துன்பம் வரும்போது
ஆறுதல் தருவோரும்...
நமக்கு எப்பொழுதும் பக்கத் துணையாக இருப்போரும்...
என்றும் நமக்கு பொக்கிஷமே!!
கருத்துகள்
கருத்துரையிடுக