ஊடல்




அன்போடு தொட்டாலும் 

ஆசையுடன் அணைத்தாலும்

இடையில் மின்னலாய் 

வருமே ஊடல் காரணமின்றி!

ஊடலினால் கோபித்தாலும்

வாய் பேசாது சென்றாலும்

முகம் பாராது எட்டிநின்றாலும்

விட்டுப் போவதில்லை கூடல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு