வாழ்வாதாரம்
கிராமங்களில் செய்யும் வேளாண்மையும்
விவசாயமும்தான்
நம் நாட்டின் முக்கிய
வாழ்வாதாரம்!
******
இன்றைய சூழலில்
நம் ஒவ்வொருவரின்
வாழ்வாதாரம் எதுவெனில்
முகக்கவசம் அணிவதும்
கைகளை சுத்தம் செய்வதும்
சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே!
கிராமங்களில் செய்யும் வேளாண்மையும்
விவசாயமும்தான்
நம் நாட்டின் முக்கிய
வாழ்வாதாரம்!
******
இன்றைய சூழலில்
நம் ஒவ்வொருவரின்
வாழ்வாதாரம் எதுவெனில்
முகக்கவசம் அணிவதும்
கைகளை சுத்தம் செய்வதும்
சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே!
கருத்துகள்
கருத்துரையிடுக