கனிவு

 



தவறு செய்துவிட்டு அம்மா முன் பயந்து நிற்கும் போது

'இனி இப்படி செய்யாதே' என்று அம்மா சொல்லும் கனிவான வார்த்தைகளைக் கேட்கும்

போது மனம் அடையும் மகிழ்ச்சி சொல்ல முடியாதது!

*****

கனிவான பார்வை.. 

இனிமையான பேச்சு..

அச்சம் இல்லாத வாழ்வு..

கருத்தான எழுத்து..

பிணி இல்லாத தேகம்..

நிறைவான மனம்..

அமைதியான உலகம்..

இத்தனையும் வேண்டுகிறேன்

இறைவா உன்னிடம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)