செல்வம்






செல்வம் என்றைக்கும் நிலையல்ல..

அதனாலேயே அது செல்வ(வோ)ம் என்ற பொருளில் வந்ததாக கூறுவர்..

நமக்கு கிடைத்த செல்வத்தை நியாயமான முறையில் உபயோகப்படுத்தினாலே 

செல்வம் வற்றாமல் வளரும்!

*******

அழியும் செல்வம் எத்தனை நாளுக்கு என்று ஏதும்

அறியாமலே தேடிக் குவிக்கிறோம் செல்வத்தை!

******

வீரம் என்பது செயலில் தெரியும்..!

படிப்பு என்பது  பழக்கத்தில் அறியும்..!

கவிதை என்பது சொல்லழகில் மிளிரும்..!

செல்வம் என்பது அதன் பயன்பாட்டில் புரியும்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு