கடல்
நீல வண்ணக் கண்ணனை நினைவு படுத்தும் கடலே!
உனைப் பார்க்கும்
போதெல்லாம் உன் அழகில் ஆழ்ந்து போகிறேன்!
ஏ கடலே! நீ எத்தனை காலமாய் இப்படி ஓயாமல் அலையடித்து அலுக்காமல் இருக்கிறாய்!
எனக்கு கடல் போல மனம்தா என்று கேட்க விழைகிறேன்!
உன் எல்லை எது என்று புரியாமல் மயங்கி நிற்கிறேன்!
ஆனாலும் உன் அழகில் ஏனோ
கிறங்கித்தான் நிற்கிறேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக