புத்தகம்




வாழ்க்கை எனும் புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் முடிந்த பக்கங்களை நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது!

****"

என் அகமனதை புதிதாக்கும்

என் இதயம் கவர்ந்த புத்தகமே!

உன் பக்கங்கள் தரும் புதிய சிந்தனை!

அதனால் கிடைக்கும் புதிய நம்பிக்கை!

மனக்கவலை தீர்த்து தருமே புத்துணர்வு!

உலகை அறிய வைக்கும் சன்னல்!

உனை நேசித்து வாசித்தால்

சுவாசிப்பும் சுகமாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை மனம்(100வரிக்கதை)

உங்க ஊர் ஸ்பெஷல்

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)