விரல்



பத்துமாதம் சுமந்து பெற்ற என் பட்டு செல்லமே! உன்னைப் பாசத்தோடுதீண்டியது என் பத்து விரல்களாலும்! 

பாலருந்தும்போது உன்விரல்கள் என் மேனியில் பட்டு பரவசமானது என் தேகம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)