அச்சம்




அச்சத்தை துச்சமென ஒதுக்கினால் வெற்றி நமதே!

அமைதியான நெஞ்சதனில் அச்சத்தை நீக்கினால் இறப்பும் நமைக் கண்டு அஞ்சும்!

******

தொண்டை வரண்டாலும் அச்சம்..

இரண்டு முறை இருமினால் அச்சம்..

தும்மல் வந்தாலும் அச்சம்..

மூக்கு அடைத்தாலும் அச்சம்..

மனிதரை  நெருங்கினாலும்

அச்சம்..

இந்தக் கரோனா அச்சம் 

தீரும் நாள் எந்நாளோ!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)