அச்சம்
அச்சத்தை துச்சமென ஒதுக்கினால் வெற்றி நமதே!
அமைதியான நெஞ்சதனில் அச்சத்தை நீக்கினால் இறப்பும் நமைக் கண்டு அஞ்சும்!
******
தொண்டை வரண்டாலும் அச்சம்..
இரண்டு முறை இருமினால் அச்சம்..
தும்மல் வந்தாலும் அச்சம்..
மூக்கு அடைத்தாலும் அச்சம்..
மனிதரை நெருங்கினாலும்
அச்சம்..
இந்தக் கரோனா அச்சம்
தீரும் நாள் எந்நாளோ!
கருத்துகள்
கருத்துரையிடுக