சரித்திரம்




எண்ணத்தில் தெளிவும்..

நெஞ்சத்தில் உறுதியும்..

செயலில் சுறுசுறுப்பும்..

கொள்கையில் பிடிப்பும்..

வாழ்வில் தூய்மையும்..

மனதில் நேர்மையும்..

என்றும் இருந்திட்டால்..

சரித்திரம் படைப்பதில்..

எள்ளளவும் தடையில்லை..!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)