மகளிர்(8.3.'21)


கருவில் அருமை மகளாய்ப் பிறந்து..

மனதினில் கணவனை நினைந்து..

வயிற்றில் பிள்ளைகளை சுமந்து..

முதுகில் குடும்பசுமைகளைத் தாங்கி..

இரக்கம் காதல் அன்பு பாசம் இவற்றால்..

இடையறாது  இயங்குபவளே பெண்..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)