வானம் கையருகில்..(21.2.'21)


வானத்தைக் காண எழும் வானளவு எண்ணங்கள்!

அதில்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்!

ஒவ்வொரு வேளையும் விதவிதமாய் மாறும் நம் எண்ணங்கள் போலே! 

முயன்றால் வானமும்கைக்கெட்டும் தூரமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு