நிம்மதி(15.2.'21)
எல்லாம் இறைவனின் சித்தம்
என்றெண்ணி விட்டால்
நிம்மதி என்றும் நம் வசம்!
எதிர்பார்ப்புகளை குறைத்துக்
கொண்டாலே நிம்மதி நம்மிடம்!
நிம்மதியைத் தொலைப்பது எளிது!
திரும்பப் பெறுவது கடினம்!
எல்லாம் இறைவனின் சித்தம்
என்றெண்ணி விட்டால்
நிம்மதி என்றும் நம் வசம்!
எதிர்பார்ப்புகளை குறைத்துக்
கொண்டாலே நிம்மதி நம்மிடம்!
நிம்மதியைத் தொலைப்பது எளிது!
திரும்பப் பெறுவது கடினம்!
கருத்துகள்
கருத்துரையிடுக